01.03.2024 வளாகத்தில்.
பாடம்- 2 மீட்டல் இடம்பெறும். பாடம் - 10 வாசித்து விளக்கமளிக்கப்படும்.
இல்லத்தில்.
சொல்வதெழுதல் பக்கம்- 43.ஆத்திசூடியை பார்த்து இரண்டு முறை எழுதி வரவும்.
08.03.2024 வளாகத்தில்.
ஔவையார் கதையை மாணவர்களுக்கு கூறுவோம். பாடம்-10 ஆசிரியர் வாசித்து விளக்கமளிக்கப்படும். பாடம் - 10 மாணவர்களை தனித்தனியாக வாசிக்க வைத்தல். செயல்நூலில் உள்ள பயிற்சிகள் செய்தல்.
இல்லத்தில்.
பாடம் - 3 உள்ள பயிற்சிகளை பார்த்து வரவும். பாடம் - 3 மீட்டல் இடம் பெறும்.
15.03.2024 வளாகத்தில்.
பாடம் - 3 மீட்டல் இடம் பெறும். பாடம் - 10 வினா விடை எழுதுதல். சொற்களை மாணவர்கள் ஒழுங்குபடுத்தி சொல்லியம் ஆக்கி இனணந்து செயற்படுவோம்.
இல்லத்தில்.
பாடம் - 10 உள்ள சொற்கள் அறிவோம் சொற்களை இருமுறை எழுதி வரவும்.
22.03.2024 வளாகத்தில்
பாடம் - 11 சொற்கள் அறிவேம் வாசித்து விளக்கமளிக்கப்படும். சேவலும் எலிக்குஞ்சும் கதை கேட்போம். மூத்தோரை மதிப்போம் வாசித்து விளக்கம் அளித்தல். வினா விடை எழுதுதல். செயல்நூலில் உள்ள பயிற்சிகள் செய்தல்.
இல்லத்தில்.
பாடம் - 4 உள்ள பயிற்சிகளை பார்த்து வரவும். மீட்டல் இடம்பெறும்.
29.03.2025 வளாகத்தில்.
பாடம் -4 மீட்டல் இடம் இடம்பெறும். பாடம் -11 நிறைவாக்கப்படாத பயிற்சிகள் செய்யப்படும்.
சொல்வதெழுதுதல் இடம்பெறும்.
இல்லத்தில்.
பாடம் -5,6 உள்ள பயிற்சிகளை பார்த்து வரவும். 05.04.2025 அன்று 1 முதல் 6ஆம் பாடம் வரை பரீட்சை இடம்பெறும்.