வணக்கம்!
பெற்றோர் தகவல் கூட்டம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகப் பெற்றோருக்கான தகவல் கூட்டம்.
காலம்: 29.11.2025 சனிக்கிழமை.
நேரம்: 09.45 -10:30 மணி.
🎓கல்வி – 29.11.2025 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
👉06.12.2025 – அரையாண்டுத்தேர்வு
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
அன்னை கலைக்குழு தகவலின்படி, வரும் பொங்கல் விழா நிகழ்வுகளுக்கான (இன்னியம், கோலாட்டம், தாளசங்கமம்) பயிற்சிகள் 29.11.25 (சனிக்கிழமை) மதியம் 14:00 மணிக்கு தொடங்குகின்றன. உங்கள் பிள்ளைகள் இதில் கலந்து கொள்ள விரும்பினால், அவர்களின் பெயர்களை விரைவில் எங்களுக்கு அனுப்புங்கள்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
29.11.2025 – பெற்றோர் தகவல் கூட்டம்
06.12.2025 – அரையாண்டு தேர்வு
20.12.2025 – நத்தார் விழா
17.01.2026 – அன்னை தமிழர் திருநாள் (பொங்கல் விழா)
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
வணக்கம்!
மாவீரர் நினைவேந்தல்
சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு அனைத்து மாணவர்களும் மேல்தளத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்காக ஒன்றுகூடுவர். காட்சிப்படுத்தல், காணொளி, மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் சிறிய உரை இடம்பெறும்.
நிகழ்வை 10ம் வகுப்பு மாணவர்கள் நடத்துகின்றனர்.
🎓கல்வி – 22.11.2025 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
காலை 9.30 மணிக்கு அனைத்து மாணவர்களும் மேல்தளத்திற்கு வரவேண்டும்
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
29.11.2025 – பெற்றோர் தகவல் கூட்டம்
13.12.2025 – அரையாண்டு தேர்வு
20.12.2025 – நத்தார் விழா
17.01.2026 – அன்னை தமிழர் திருநாள் (பொங்கல் விழா)
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
வணக்கம்!
🎉 வாழ்த்துக்கள்! 🎉
26.10.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய அறிவாடல் போட்டியில், 2017 ஆண்டு மாணவர் பிரிவில் ஸ்ரீ ராம் மணிவண்ணன் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளார். அவருடைய சிறந்த சாதனைக்கு அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக் நிர்வாகம் மற்றும் ஆசிரியர் குழுவின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌟
🎓கல்வி – 15.11.2025 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
13.12.2025 – அரையாண்டு தேர்வு
20.12.2025 – நத்தார் விழா
17.01.2026 – அன்னை தமிழர் திருநாள் (பொங்கல் விழா)
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
வணக்கம்!
🎓கல்வி – 08.11.2025 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.

🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் – அறிவிப்பு
2026 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் (பொங்கல்) விழாவில், அன்னை இசைக்குழுவில் இணைந்து பாட ஆர்வமுள்ள மாணவர்கள் (ஆண், பெண்) அனைவருக்கும் ஒரு சிறப்பு வாய்ப்பு!
எதிர்வரும் 09.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 15:00 மணிக்கு ரொம்மன் வளாகத்தில் பாடகர்களுக்கான குரல் வளத் தேர்வு நடைபெறும்.
ஆர்வமுள்ள பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை ஊக்குவித்து இத்தேர்வில் கலந்து கொண்டு பாடல்கள் பாடி மகிழ்விக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் பின்னர் நடைபெறும் ஒத்திகைகளிலும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
08.11.2025 – மாவீரர் நினைவாக நடத்தபடும் ஓவியப்போட்டி
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
வணக்கம்!
🎓கல்வி – 01.11.2025 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
திருக்குறள் மற்றும் அறிவாடல் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் உழைப்பு, உறுதி மற்றும் கற்றலுக்கான ஆர்வம் எங்களுக்கு பெருமையாக உள்ளது.
மாணவர்களுக்கு ஊக்கமும் வழிகாட்டுதலும் வழங்கிய பெற்றோருக்கும் இதயம் கனிந்த நன்றி.
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
08.11.2025 – மாவீரர் நினைவாக நடத்தபடும் ஓவியப்போட்டி
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
வணக்கம்!
🎓கல்வி – 25.10.2025 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
👉25.10.2025 அன்று தேசியமட்டத்திலான திருக்குறள் போட்டி.
👉26.10.2025 அன்று அனைத்துலக அறிவாடல் போட்டி
மாவீரர் நினைவாக நடத்தபடும் ஓவியப்போட்டி – தலைப்பு மற்றும் இதர தகவல்கள் இணைக்கபட்டுள்ளது

🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
25.10.2025 – தேசிய மட்டத்திலான திருக்குறள் போட்டி
26.10.2025 – அனைத்துலக அறிவாடல் போட்டி
08.11.2025 – மாவீரர் நினைவாக நடத்தபடும் ஓவியப்போட்டி
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்