வணக்கம்!
பெற்றோர் தகவல் கூட்டம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகப் பெற்றோருக்கான தகவல் கூட்டம்.
காலம்: 29.11.2025 சனிக்கிழமை.
நேரம்: 09.45 -10:30 மணி.
🎓கல்வி – 29.11.2025 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
👉06.12.2025 - அரையாண்டுத்தேர்வு
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
அன்னை கலைக்குழு தகவலின்படி, வரும் பொங்கல் விழா நிகழ்வுகளுக்கான (இன்னியம், கோலாட்டம், தாளசங்கமம்) பயிற்சிகள் 29.11.25 (சனிக்கிழமை) மதியம் 14:00 மணிக்கு தொடங்குகின்றன. உங்கள் பிள்ளைகள் இதில் கலந்து கொள்ள விரும்பினால், அவர்களின் பெயர்களை விரைவில் எங்களுக்கு அனுப்புங்கள்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
29.11.2025 - பெற்றோர் தகவல் கூட்டம்
06.12.2025 - அரையாண்டு தேர்வு
20.12.2025 – நத்தார் விழா
17.01.2026 - அன்னை தமிழர் திருநாள் (பொங்கல் விழா)
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்