வணக்கம்!
மாவீரர் நினைவேந்தல்
சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு அனைத்து மாணவர்களும் மேல்தளத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்காக ஒன்றுகூடுவர். காட்சிப்படுத்தல், காணொளி, மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் சிறிய உரை இடம்பெறும்.
நிகழ்வை 10ம் வகுப்பு மாணவர்கள் நடத்துகின்றனர்.
🎓கல்வி – 22.11.2025 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
காலை 9.30 மணிக்கு அனைத்து மாணவர்களும் மேல்தளத்திற்கு வரவேண்டும்
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
29.11.2025 - பெற்றோர் தகவல் கூட்டம்
13.12.2025 - அரையாண்டு தேர்வு
20.12.2025 – நத்தார் விழா
17.01.2026 - அன்னை தமிழர் திருநாள் (பொங்கல் விழா)
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்