வணக்கம்!
🎓கல்வி – 25.10.2025 சனிக்கிழமை - 09:30 -12:30 (10:45 - 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
👉25.10.2025 அன்று தேசியமட்டத்திலான திருக்குறள் போட்டி.
👉26.10.2025 அன்று அனைத்துலக அறிவாடல் போட்டி
மாவீரர் நினைவாக நடத்தபடும் ஓவியப்போட்டி – தலைப்பு மற்றும் இதர தகவல்கள் இணைக்கபட்டுள்ளது

🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
25.10.2025 – தேசிய மட்டத்திலான திருக்குறள் போட்டி
26.10.2025 - அனைத்துலக அறிவாடல் போட்டி
08.11.2025 – மாவீரர் நினைவாக நடத்தபடும் ஓவியப்போட்டி
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்