வணக்கம்!
🌸 நவராத்திரி நல்வாழ்த்துக்கள்! 🌸
அன்பார்ந்த பெற்றோர்களே,
எதிர்வரும் 27.09.2025 சனிக்கிழமை காலை 10 மணிக்கு, சென் மண்டபத்தில், அன்னை லோறன்ஸ்கூக் வளாகத்தின் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு கல்வி மற்றும் கலை வகுப்புகள் நடைபெறமாட்டாது.
எமது வளாகத்தின் செயற்பாடுகள் மற்றும் இப்படியான பண்பாட்டுத் திருவிழாக்கள் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற, உங்கள் பங்குபற்றலும் ஆதரவும் அவசியம்.
👉 நவராத்திரி விழா நிகழ்ச்சி நிரல் இணைக்கப்பட்டுள்ளது.
உங்கள் வருகையால் எங்கள் விழா இன்னும் பிரகாசமாகும். அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்!
அன்புடன்,
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
நவராத்திரி நிகழ்ச்சி நிரல் 2025