றொம்மன்

8.05.24 ம் திகதி சனிக்கிழமை 10:00 மணி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

18.05.24 ம் திகதி சனிக்கிழமை 10:00 மணிக்கு பாடசாலையில் 2 ம்மாடி மண்டபத்தில் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும். அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் பாடசாலை சிற்றுந்துத்தரிப்பிடத்தில் அமைக்கப்பட்ட கொட்டகையில் வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படும். அதன் பின்னர் சனிக்கிழமை நடைபெறும் தமிழ், கலை வகுப்புகள் எதுவும் நடைபெறமாட்டாது.