இவ்வாரம் 11.05.24 சனிக்கிழமை புலன்மொழித்தேர்வு நடைபெறுவதால் சனிக்கிழமை நடைபெறும் தொடக்கநிலை, மழலையர் நிலை, சிறுவர்நிலை ஆகிய வகுப்புகள் நடைபெற மாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம்.