மொட்டன்ஸ்றூட்

பேச்சுப் போட் டி 09.03.24

அறிவித்தல்
வளாகம் முகப்பு

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் மொட்டன்ஸ்றூட், தொய்யன் வளாகங்கள் இணைந்து நடாத்தும் பேச்சுப்போட்டி எதிர்வரும் 09.03.2024 சனிக்கிழமை 14.00 மணிக்கு மொட்டன்ஸ்றூட் வளாகத்தில் நடைபெறும். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 13.45 மணிக்கு முன்னர் பாடசாலையில் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதிப்போட்டி நடைபெறும் வகுப்பு ஒழுங்கு: ஆண்டு 4,3,2,1இ,சிறுவர் நிலை, ஆண்டு 5,6,7.

வழமையான வகுப்புகள் 12.00 மணியுடன் நிறைவடையும்.