இவ்வாரம் நடைபெறும் கல்வி யியற் போட்டிகளில் பதிவு செய்யாத மாணவர்கள் போட்டி நடைபெறும் நேரத்தில் முன்னதாக வந்து பதிவு செய்து கொண்டு போட்டிகளில் கலந்து கொள்ளலாம்