வணக்கம் அன்பார்ந்த பெற்றோர்களே!
தியாகதீபம் திலீபனின் நினைவுநாள் 26,27.09.25 ம் திகதிகளில் பாடசாலையில் வகுப்பு நேரத்தில் நினைவுகூரப்படும்.
நவராத்திரிவிழா 02.10.25 வியாழக்கிழமை 17:30 மணிக்கு தமிழில் பூசை வழிபாட்டுடன் 3ம்மாடி மண்டபத்தில் நடைபெறும்.பூசை முடிவடைந்ததும் ஏடுதொடக்கலும், கலைப்பாடங்களுக்கான வித்தியாரம்பமும், கலைப்பாட மாணவர்களின் கலைநிகழ்வுகளும் நடைபெறும்.......