றொம்மன்

பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 39 – 2025

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம் அன்பார்ந்த பெற்றோர்களே!

தியாகதீபம் திலீபனின் நினைவுநாள் 26,27.09.25 ம் திகதிகளில் பாடசாலையில் வகுப்பு நேரத்தில் நினைவுகூரப்படும்.

நவராத்திரிவிழா 02.10.25 வியாழக்கிழமை 17:30 மணிக்கு தமிழில் பூசை வழிபாட்டுடன் 3ம்மாடி மண்டபத்தில் நடைபெறும்.பூசை முடிவடைந்ததும் ஏடுதொடக்கலும், கலைப்பாடங்களுக்கான வித்தியாரம்பமும், கலைப்பாட மாணவர்களின் கலைநிகழ்வுகளும் நடைபெறும்.......

பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 39 – 2025