அங்கத்தவர்கள், அங்கத்தவர்களின் பெற்றோர்கள்/பாதுகாவலர்களுக்கு வணக்கம்.
தங்களுடன் மிக நெருங்கிய உறவினைப் பேணுவதற்காகவும், தங்களுடனான தொடர்பாடலை மிகவும் எளிதாக்கவும் இவ்வாரம் முதல் வாராந்தத் தகவல் என்ற ஒரு புதிய தகவற் பரிமாற்ற வழிமுறையை நடைமுறைப் படுத்துகின்றோம். இதனால் வளாகத்தில் ஒவ்வொரு கிழமையும் என்னென்ன செயற்பாடுகள் நடைபெறுகின்றதென்பதனையும், அடுத்த கிழமை என்;ன செயற்பாடுகள் நடைபெறவுள்ளது என்பதனையும், ஏற்கனவே வளாகத்தினால் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளையும் தங்களுக்கு உடனுக்குடன் அறியத்தர மிகவும் எளிதாக அமையும் எனவும் நம்புகின்றோம். இதில் வழங்கப்படும் விடயங்களில் ஏதாவது ஐயப்பாடுகள் இருப்பின், நேரடியாக வளாகப் பொறுப்பாளருடன் தொடர்புகொண்டு தெளிவடைந்து கொள்ளலாம். நன்றி.
இணைப்பைப் பார்க்கவும்:
பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 11 - 2025