வணக்கம் அன்பார்ந்த பெற்றோர்களே!
• மாவீர்ர் ஓவியப்போட்டி 7,8.11.2025ம் திகதி வெள்ளி, சனி ஆகிய நாள்களில் 5-12ம் வகுப்புகளுக்கு நடைபெறும்.
• 2,3ம் வகுப்பு பெற்றோருக்கான நத்தார்விழாக்கூட்டம் இம்மாதம் 7ம் திகதி வெள்ளிக்கிழமை 17.45 மணிக்கும், 8ம் திகதி சனிக்கிழமை 9.45 மணிக்கும் நடைபெறும். அனைத்து 2,3ம் வகுப்பு பெற்றோர்களும் வருகை தரவேண்டும்.
• பெற்றோர் பிரதிநிதிகள் கூட்டம் 8.11.25 சனிக்கிழமை 10.30 மணிக்கு 2ம் மாடி மண்டபத்தில் நடைபெறும்.
• மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள் 21,22.11.25ம் திகதிகளில் வெள்ளி, சனி ஆகிய நாள்களில் வகுப்புநேரத்தில் நடைபெறும்.
• 26.10.25 நடைபெறவிருந்த ஆண்டுக்கூட்டம் அங்கத்தவர் வருகை குறைவு காரணமாக நடைபெறவில்லை. மீண்டும் 30 .11.2025 ம் திகதி 15:00 மணிக்கு நடைபெறும். இதுவரை தவணைக்கட்டணங்கள் அங்கத்தவர் கட்டணங்களைச் செலுத்தாதவர்கள் 15.11.2025ம் திகதிக்கிடையில் செலுத்தி முழு அங்கத்தவர் உரிமையை பெற்றுக்கொள்ளவும்.