வணக்கம் அன்பார்ந்த பெற்றோர்களே!
- திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி இவ்வாரம் 18.10.25ம் திகதி சனிக்கிழமை 13.00 மணிக்கு நடைபெறும்.
- ஆண்டுக்கூட்டம் 26.10.2025 ம் திகதி 15:00 மணிக்கு நடைபெறவுள்ளது.
- தேசியஅறிவாடல்போட்டி 3-12ம் வகுப்பு மாணவர்களுக்கு 26.10.25ம் திகதி நடைபெறும்.
- அன்னை முற்ற திருக்குறள் மனனப்போட்டி 25.10.25ம் திகதி நடைபெறும்.
பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்! கிழமை இல. 42– 2025 .