எதிர்வரும் சனிக்கிழமை 11.01.2025 அன்று பெற்றோருக்கான தகவற் கூட்டம் நடைபெறும். விடயங்கள்: தமிழர் திருநாள் 2025, அறிவுமுற்றப் போட்டிகள். நேரம்: 11:15 – 12.00. பெற்றோர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.