எதிர்வரும் சனிக்கிழமை 29.03.2025 அன்று பெற்றோருக்கான தகவற் கூட்டம் நடைபெறும். விடயங்கள்: தேர்வுகள்,வருடாந்த ஆண்டுக்கூட்டம், மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி. நேரம்: 11:15 – 12.00. பெற்றோர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.